முதல் பதிவு
மௌனக்குயிலின் இராகம் எல்லாம் மௌனமாக போகுயின்றன, நிலை மாறும் உலகில் நிலையானவைதன் என்ன
சோதனை கூடு கட்ட வேதனை குடியிருக்க துன்பங்கள் முட்டையிடுகின்றன மற்றும் கவலைகளும் குஞ்சு பொறிக்கின்றன
நினைத்தவைகள் வாழ்க்கையில் நடக்க வில்லை இனி நடப்பதைத்தான் நினைக்க வேண்டும் .
சோகத்தை எழுதினாலும் சுகமாகத்தான் உள்ளது எழுதுவது என் வாழ்க்கையல்லவா இனி விரியும் என் வாழ்க்கை .
Labels: கவிதை, முதல் பதிவு
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home