Saturday, December 26, 2009

தொலைக்கப்பட்ட உறவு


அம்மா உன்னை நான் தொலைத்து விட்டேன் என் வாழ்க்கையென்னும் பிருந்தாவனத்தில் நாயைக் கண்டபோது கல்லு இல்லை ,கல்லைக் கண்டபோது
நாயைக் காண வில்லை .
இன்று என் இளமை என்னும் பிரிந்தவனம் இரவும் பகலும் சருகளாக உதிர்கின்றன உன்னை நினைத்து .
துன்பங்களையும், துயரங்களையும் தாங்கிய உன் இதயம் அதற்க்கு பழக்கப்பட்ட உன் இதயம், சுகம் உன்னை தேடி வர இருந்த போது அதை ஏற்க மறுத்து நிறுத்தி கொண்டதா?
மீண்டும் விரியும் இந்த குமுறல்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home