இயற்கை கவிஞன் கண்ணதாசன்
கவி அரசு கண்ணதாசன் ஓர் அற்புத இயற்கை கவிஞன் ...
கண்ணதாசனின் இடத்தை எந்த கவியாலும் நிரப்ப முடியாது யாரும் இனி பிறக்கவும் முடியாது வாழ்க்கையை அனுபவமாக தந்த இயற்கை கவி அரசு.
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எப்படி வாழவேணும் அல்லது வாழக்கூடாது என்பதை இப் பாடலில் மிக அழகா சொல்லுகின்றார் .
பரமசிவன்
கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா ? பாம்பு இனத்தை அழித்து
விட்டு கருடன் சிவபெருமான்னிடம் சென்றார் மமதையுடன். அப்போது சிவபெருமான்
கழுத்தில் இருந்த பாம்பு கேட்டதாம், கருடா எப்படி சௌக்கியமா ?
கருடன்னால்
பாம்பை கொல்ல முடிமா? சிவபெருமான் கழுத்தில் உள்ளதே.
கருடன் சொன்னான்
யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியமே.....
உயந்த
இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி
வந்தால் உன் நிழல் கூட உன்னை மிதிக்கும்..... உன்னிடம் பணம், பதவி, பொருள்
இருந்தால் உன் அருகில் எல்லோரும் இருப்பார்கள். இல்லாவிட்டால்.......
நன்றி கெட்ட மனிதனே.....
ஆணும், பெண்ணும் சேந்ததுதான்
வாழ்க்கை.... வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு வேண்டும் ஒன்று சிறியது என்றால்
எந்த வண்டி ஓடும் ...... ஆணும் , பெண்ணும் சமத்துவம் மாணவர்கள் என்பதை மிக
அழகாக சொல்லுகின்றார்.......(Gender Equality)
எனவே
எம் வாழ்க்கையை சரியாக திட்ட மிடா விட்டால், எம்மை தொலைத்து
விடுவோம்....... கவனம் dear friends இன்று என் வாழ்க்கையில் கற்றுக்கொண்ட
பாடம்...
Labels: கண்ணதாசன், நெஞ்சம் தொட்டவை
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home