எதிபாப்புக்கள்


ஒர்ரண்டின் மறைவு இன்னோர் ஆண்டின் பிறப்பு
கடந்தாண்டின் கசப்பான நினைவுகளை மறந்து
புதியாண்டில் புதிய நம்பிக்கைகளுடன்....
புத்தாண்டை வரவேற்கின்றோம்....
நடந்த நிகழ்வுகளையே மீண்டும் தொடர செய்வதில்
காலத்திற்கு ஒரு குரூர திருப்தி....
மறுபடி துன்பம் , மரணம், பிறப்பு என்பது இயற்கையின்
நியதி அல்லவா?
கடந்த ஆண்டில் எத்தனையோ, சோதனைகள் , துன்பங்கள்
மனித அவலங்கள், தாங்க முடியாத வேதனைகள்.
துடிக்க துடிக்க உயிகளை இழந்தோர், அங்கவீனம்மானோர்,
உறவுகளை இழந்தோர், போராட்டத்தின் பெயரால் நிர்கதியான
இளைஞ்சர், யுவதிகள் சிறைமுகாங்களிலும் , விசேட தடுப்பு முகாங்களிலும்
எதிர் காலத்தை தொலைத்து விட்டு வாடி, வதைங்கி நிற்கும் கட்சிகள்.
கண் முன்னே நடந்த கொடூரத்தால் மனநோயாளிகளும், மௌனமாக போனவர்களும்.
உடைமைகளையும், வாழ்வாதாரத்தை இழந்தவர்கள்.
இன்னும் எத்தனையோ எத்தனை..........
ஒவ்வொருதாக்கத்திற்கும் சமணும் எதிருமான மறு தாக்கம் உண்டு என்பது
நீயுட்டனின் விதியாகும்.
எனவே இத்தனை தாக்கத்திற்கும் சமணும், எதிருமான தாக்கம் உண்டா?
அல்லது எமது எதிர்பப்ப்புக்கள் கானல் நீர்ராக போகுமா?
இதற்கு புதியாண்டு விடைதருமா?
Labels: எதிபாப்புக்கள்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home