இலங்கையின் மீன்பாடும் மட்டக்களப்பில் உதித்தவன்
வாழ்க்கை பெரும்பாலும் இயற்கையின் நியதியில் ஒரேமாதிரியாகத்தான் தோன்றுகின்றது அனால் வாழ்க்கை வெள்ளத்தில் பலரும் பல மாதிரியாகநீந்துகின்றனர். வாழ்க்கை வெள்ளத்தில் போராடி கரை சேர்ந்தவன்.
நிஜம் என நினைத்து போலி உறவுகளை தரிசித்தவன். வாழ்க்கை என்பது தென்றல்காற்றில் ஊஞ்சல் ஆடுவது போன்றதல்ல புயலுக்கு நடுவே படகை செலுத்துவதுபோன்றது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home