கல்லாய் போன மனிதர்கள்
திரைச்சீலை கிழிந்தது என்று கோபப்பட்ட எஜமானவர் உடனே மாற்றச் சொன்னார்.
உள்ளே நடப்பதெல்லாம் தெரியும் என்று . ஆனால்...... தன்
வீட்டு வேலைக்காரியின் அரைச் சீலை கிழிந்தபோது மட்டும்
ஆவேசப்படவில்லை.
மரமாய் போன மனிதர்கள் வாழும் உலகு அல்லவா?
Labels: மனிதநேயம் என்ன விலை
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home